விமானம் மோதி பெண் உடல் இரண்டாக துண்டிப்பு:
செந்தில் கௌதமன்மார்ச் 28, தென் ஆப்பிரிக்காவில் இரண்டு பெண்கள் ரன்வேயை கடக்கும்போது விமானம் ஒன்று தரை இறங்கி அவர்கள் மீது மோதியதில் ஒரு பெண்ணின் உடல் இரண்டாக துண்டிகப்பட்டுவிட்டது. அப்பெண்மணி விமானத்தின் விங்க்ஸ் அவர்மேல் மோதியதில் அவர் உடல் இரண்டாக துண்டிகப்பட்டிருக்கிறது.
அவ்விரு பெண்களும் ரன்வேயின் அடுத்த பகுதியில் உள்ள தோட்டத்திற்கு போக திடீரென முடிவு செய்து விமானம் வருவதிற்குள் கடந்து விடலாம் என்று முயன்றிருக்கின்றனர் ஆனால் துரதிஷ்டவசமா அவர்கள் நேரம் மிக குறுகியதாக இருந்ததால் அவர்கள் விமானத்தின் முன் சிக்கி இருக்கின்றனர்.
ரோட்ல தான் நம்ம கொஞ்சம் அசால்டா இருப்போம்ன்னு பாத்தா, ஏர்போர்ட் கூடவா!!
என்ன கொடுமை சரவணா!!!
No comments:
Post a Comment